19.11.2019
அனைத்து அரசு / அரசு நிதியுதவி உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
அனைத்து அரசு / அரசு நிதியுதவி உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
முதல் பருவ பாட நூல்கள் பெற்று புத்தக வங்கியினை ஏற்படுத்தி அதில் பெறப்பட்ட பாட நூல்களில் நல்ல நிலையில் உள்ள பாட நூல்களின் எண்ணிக்கையினை குறிப்பிட்டு இவ்வலுவலகத்தில் ஒப்படைக்கும்படி கோரப்பட்டிருந்தது . சில பள்ளிகள் மட்டும் இவ்விவரத்தினை வழங்கியுள்ள நிலையில் இதுவரை வழங்காத பள்ளிகள் விவரத்தினை பூர்த்தி செய்து 20.11.2019 மாலைக்குள் இவ்வலுவலக ஆ3 பிரிவில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்