12.11.2019
// தேர்தல் அவசரம் // தனிகவனம் //
அனைத்து உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு
தேர்தல் வாக்குச்சாவடி அலுவலர் பணி நியமனம் தொடர்பான படிவம் திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலகத்தில் வழங்கப்படுகிறது. படிவத்தை தனிநபர் மூலம் பெற்றுச்சென்று உரிய பதிவுகள் மேற்கொண்டு இன்றே
அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவி்க்கலாகிறது.
தேர்தல் பணி அவசரம் என்பதால் தலைமை ஆசிரியர்கள் தனகவனம் செலுத்துமாறு
தெரிவிக்கப்படுகிறது.