Tuesday, 29 October 2019

30.10.2019
  அனைத்து அரசு/நகரவை / நிதியுதவி/ சுயநிதி / மெட்ரிக்/ சி.பி.எஸ்.இ/ நர்சரி /பிரைமரி/ தொடக்க / நடுநிலை / உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி  தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 
தங்கள் பள்ளியில் உள்ள பயன்பாடில்லா  ஆழ்துளை கிணறுகள் நிரந்தரமாக மூடப்பட்டுள்ளதை உறுதி செய்தல் மாணாக்கர்களின் "பாதுகாப்பு" தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் இணைப்பில் உள்ள  தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் மற்றும் வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆகியோரின் செயல்முறைகளை  பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி  அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள்  / தனியார் பள்ளி / மெட்ரிக்பள்ளி முதல்வர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT .ATTACHMENT