18.10.2019 - நினை´ட்டல் - 01
மிக அவசரம் // தனிகவனம்
03.07.2019-கல்வி உதவித் தொகை 2018-2019ஆம் கல்வியாண்டிற்கான 6 ஆ ம் வகுப்பு பயின்ற MBC மாணவிகளின் கல்வி உதவித்தொகை ECS மூலம் தலைமையாசிரியரின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. தொகை சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் உரிய பயனாளி மாணவிகளின் வங்கி கணக்கில் வரவு வைத்து பயனீட்டுச் சான்று (UTILISATION CERTIFICATE) மற்றும் அதற்குரிய Acquittance 2 நகல்களில் இதுவரை சமர்ப்பிக்காத பள்ளிகள் 21.10.2019 அன்று மாலை 4.00 மணிக்குள் நேரில் இவ்வலுவலக அ5 பிரிவில் ஒப்படைக்குமாறு சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ATTACHMENT
ATTACHMENT