Wednesday, 9 October 2019

09.10.2019         //மிக மிக அவசரம் //
  கீழ் கண்ட பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 
       திருப்பத்தூர் வருவாய் மாவட்டம் தொடங்குவதற்கான முன்னேற்பாடாக  திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலக கோப்புகள் தரம் பிரிக்கவும் பட்டியலிடவும் கீழ்க்காணும் பணியாளர்கள் மாற்றுப்பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே , இப்பணியாளர்கள் அனைவரும் தவறாமல் நாளை 10.10.2019 காலை 9.15 மணிக்கு  மாவட்டக் கல்வி அலுவலகத்தில் ஆஜர் ஆகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் 
ஆய்வக உதவியாளர்கள் 
1 . எஸ். முருகேசன் - புதுப்பேட்டை அரசு (ம) மேல்நிலைப்பள்ளி
2 . சுரேஷ்  - கும்மிடிகாம்பட்டி
3 . சரவணன்  - ஆதியூர்
4. பாலாஜி ராவ் -   மிட்டூர்
5 . தமிழரசன் -  நிம்மியம்பட்டு
6 . அருணாச்சலம் -  அச்சமங்களம்
7 . அருண்குமார்  - தோரனம்பதி
8 . மரியஜோசப்  - பால்நாங்குப்பம்
9 . சதிஷ்குமார் - திரியாலம்
10. பிரபாகரன்  - அன்னன்டப்பட்டி
இரவு காவலர்கள்
1 . ஜி.இ. பாலு  - சோலையார்பேட்டை மகளிர்  மேல்நிலைப்பள்ளி
2 . எஸ் . நந்தகுமார் -  சந்திரபுரம்
3 . வி.ஆனந்தகுமார்  -  வக்கணம்பட்டி
4 . எஸ்.வினாயகம்  - கொடுமாம்பள்ளி
5 . எஸ். அசோக்குமார் -  பெருமாபட்டு
6 . எம்.டி. பாலாஜி -  சின்னகம்மியம்பட்டு
7 . சசிகலா  -  குனிச்சி
துப்புரவு பணியாளர்கள்
1 . மீனா -  கெஜல்நாயக்கன்பட்டி
2 . கலைவாணி -  பெரியகரம்