Thursday, 3 October 2019

04.10.2019

     அனைத்து அரசு உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

    திருப்பத்தூர் கல்வி மாவட்டத்திற்குட்பட்ட அரசு உயர்/மேல்நிலைப்பள்ளிகளுக்கு 2019 - 2020 ஆம் நிதியாண்டில் பல்வேறு இனங்களின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மின் கட்டணம் செலுத்த ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து கீழ்காணும் இணைப்பில் உள்ள பள்ளிகளுக்கு அதன் பெயருக்கெதிரே குறிப்பிட்டுள்ள தொகை மின்கட்டண நிதி ஒதுக்கீடாக அனுமதித்து இதன் மூலம் ஆணையிடப்படுகிறது. இத்தொகையினை 31.03.2020 க்குள் செலவினம் மேற்கொள்ளப்பட வேண்டும் என தெரிவிக்கலாகிறது. நிதி ஒதுக்கீட்டில் மீதம் இருப்பின் உடன் இவ்வலுவலகத்திற்கு தகவல் வழங்கிடவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT