Sunday, 29 September 2019

30.09.2019 - அனைத்து வகை அரசு/நிதியுதவி உயர்/மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு - நடைபெற்று முடிந்த செப்டம்பர் 2019 காலாண்டுத்தேர்வு - தேர்ச்சி அறிக்கையினை இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து புத்தக வடிவில் 04.10.2019 மாலை 03.00க்குள் தனிநபர் மூலம் (எவ்வித நினைவூட்டுக்கும் இடமின்றி) இவ்வலுவக அ3 பிரிவில் சமர்பிக்க பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 1. Attachment  2. FORMS