Tuesday, 2 July 2019



03.07.2019 - கல்வி உதவித் தொகை 2018-2019ஆம் கல்யிண்டிற்கான 6 முதல் 8ம் வகுப்பு வரை பயின்ற SC/ST மாணவிகளின்  கல்வி உதவித்தொகை ECS  மூலம் தலைமையாசிரியரின் வங்கி கணக்கில் ஏற்கனவே வரவு வைக்கப்பட்டுள்ளது.  அப்பணத்தை உரிய பயனாளி மாணவிகளின் வங்கி கணக்கில் செலுத்தி பயனீட்டுச் சான்று (UTILISATION CERTIFICATE)  மற்றும் அதற்குறிய Acquittance 2 நகல்களில் 08.07.2019-க்குள் நேரில் இவ்வலுவலகத்தில் ஒப்படைக்குமாறு சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். Attachment