03.04.2019 - பத்தாம் வகுப்பு மைய மதிப்பீட்டு பணி - அனைத்து அரசு/நிதியுதவி உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு - விடைத்தாள் மைய மதிப்பீட்டு பணிக்கு வருகை புரியாத மற்றும் உபரியாக உள்ளது என்று விடைத்தாள் மதிப்பீட்டு மையத்தில் இருந்து பள்ளிகளுக்கு திருப்பி அனுப்பி வைக்கபட்ட தமிழ் பாட பட்டதாரி ஆசிரியர்களை உடன் பள்ளியிலிருந்து விடுவித்து அனுப்பி வைக்குமாறு சார்ந்த பள்ளித்தலைமை ஆசிரியர்கள் கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.