Wednesday, 27 February 2019

28.02.2019 - தேர்வுகள் அவசரம் - மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வுகள் மார்ச் 2019 - முதன்மைக்கண்காணிப்பாளர்கள் மற்றும் பறக்கும் படையினருக்கான ஆணைகளை திருபபத்தூர் மாவட்டக்கல்வி அலுவலகத்தில்  காலை 11.00 மணிக்குள் பெற்றுக் கொள்ளுமாறு தேர்வுமைய முதன்மைக்கண்காணிப்பாளர்கள் மற்றும் சார்ந்த ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.