Wednesday, 27 February 2019

27.02.2019 -அனைத்து தேர்வு மையங்களில் தேர்வுபணிக்கு வருகைபுரிந்துள்ளவர்கள் சார்பான விவரங்கள் 28.02.2019 பிற்பகல் 3.00 மணிக்குள் சார்ந்த மாவட்டக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க தெரிவித்தல்

அனைத்து மேல்நிலைத்தேர்வு தேர்வு மைய முதன்மைக்கண்காணிப்பாளர்களுக்கு,
தங்கள் தேர்வு மையத்தில் தேர்வுபணிக்கு வருகைபுரிந்துள்ளவர்கள் சார்பாக இணைப்பில் உள்ள படிவத்தினை பூர்த்தி செய்து இரு நகல்களில் நாளை பிற்பகல் 3.00 மணிக்குள் சார்ந்த மாவட்டக்கல்விஅலுவலகத்தில் சமர்ப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மாவட்டக்கல்வி அலுவலர், திருப்பத்தூர்