11.02.2019 - அனைத்து வகை அரசு/நிதியுதவி உயர்நிலை/மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு
2018- 2019ஆம் நிதியாண்டில் அரசு/நிதியுதவி உயர்/மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களுக்கு ஆதாருடன் இணைந்த தொட்டுணர் கருவி (AEBAS-Aadhar Enabled Bio Metric Attendance System) முறையிலான வருகை பதிவேடு முறைமை அமல்படுத்துதல் சார்ந்து பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் எண்ணிக்கையை இணைப்பில் கண்ட படிவத்தில் பூர்த்தி செய்து deotpt2015@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவிட்டு அதன் பிரதியில் தலைமை ஆசிரியர் கையொப்பத்துடன் இன்று (11.02.2019) மாலை 05.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் ஒப்படைக்குமாறு அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Attachment