Monday, 4 February 2019

05.02.2019 - தேர்வுகள்  அவசரம் - அனைத்து அரசு/நிதியுதவி உயர்/மேல்நிலைபள்ளிகள்  தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் முதல்வர்கள் கவனத்திற்கு 

        மார்ச் 2019 பொதுத் தேர்வு  பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தலைமையாசிரியர்கள் மற்றும் பள்ளி முதல்வர்கள்  தேர்வுக்கட்டணத்தினை ஆன்லைன் வழியாக  05.02.2019 முதல் 28.02.2019 வரையிலான நாட்களுக்குள் தேர்வு கட்டணத்தொகையினை  செலுத்திவிட்டு இணைப்பில் உள்ள படிவத்தினை பூர்த்தி செய்து  05.03.2019 காலை 11.30 மணிக்குள் தனிநபர் மூலம் ஒப்படைக்குமாறு அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  Attachment, FORM