Wednesday, 23 January 2019

24.01.2019 -  மிக மிக அவசரம், தனி தகவனம் - அனைத்து அரசு/நிதியுதவி உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்கள் கவனத்திற்கு 

      22.01.2019 அன்று முதல் நடைபெற்று வரும் ஜக்டோ ஜியோ வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்துக்கொண்ட ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பெயர்பட்டியலை இன்று (24.01.2019) 4.00 மணிக்குள் இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து  மூன்று பிரதிகளில் இவ்வலுவலகத்தில் நேரில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  Attachment