22.01.2019- இன்று நடைபெறும் ஜக்டோ ஜியோ வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்துக் கொண்டவர்களின் விவரத்தினை இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து உடன் deottr@nic.in என்ற மின்னஞ்ல் முகவரிக்கு காலை 11.00 மணிக்குள் அனுப்பிவைக்க அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கலாகிறது. Attachment