Friday, 21 December 2018

21.12.2018 - மூன்றாம் பருவத்திற்கான இலவச விலையில்லா  நலத்திட்டங்கள் சீருடை,  பாடநூல், நோட்டு புத்தகம் பள்ளிகளுக்கு வழங்குவதற்காக 24.12.2018 அன்று காலை 9.00 மணி அளவில் பொன்னேரி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு தவறாது கீழ் காண் ஆய்வக உதவியாளர்களை  விடுவித்து அனுப்புமாறு சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 
திருவாளர்கள் :-  

1.  வேதபுரி, ஆய்வக உதவியாளர் அரசு  மே.நி.பள்ளி, பூங்குளம்
2.சிவகுமார், ஆய்வக உதவியாளர்,  அரசு  உ.நி.பள்ளி, மலைரெட்யூர்
3.அருண்குமார், ஆய்வக உதவியாளர், அரசு  உ.நி.பள்ளி, தோரணம்பதி
4. கு.கார்த்திக், ஆய்வக உதவியாளர் அரசு  உ.நி.பள்ளி, பொம்மிகுப்பம்
5. சரவணன், ஆய்வக உதவியாளர் அரசு  உ.நி.பள்ளி, ஆதியூர்
6.சதிஷ்குமார், ஆய்வக உதவியாளர்,  அரசு  மே.நி.பள்ளி, திரியாலம்
7.சமரன், ஆய்வக உதவியாளர்,  அரசு  உ.நி.பள்ளி, சின்னகம்மியம்பட்டு
8.பிரபாகரன், ஆய்வக உதவியாளர்,  அரசு  உ.நி.பள்ளி, அண்ணான்டப்பட்டி
9.சௌகத்அலி, ஆய்வக உதவியாளர், அரசு  மே.நி.பள்ளி, பெரியகண்ணாலப்பட்டி 
10.வினோத், ஆய்வக உதவியாளர்,  அரசு  மே.நி.பள்ளி, நத்தம்
11 குமார், ஆய்வக உதவியாளர் , அரசு (ஆ) மே.நி.பள்ளி, ஆலங்காயம் 
12.முருகேசன், ஆய்வக உதவியாளர்,  அரசு  (ம) மே.நி.பள்ளி, புதுபேட்டை
13.மணிகண்டன், ஆய்வக உதவியாளர்,  அரசு  மே.நி.பள்ளி, பேராம்பட்டு
14.நாகராஜன், ஆய்வக உதவியாளர்,  அரசு  உ.நி.பள்ளி, மதனஞ்சேரி
15 சங்கர், ஆய்வக உதவியாளர்,  அரசு  உ.நி.பள்ளி, மிட்டூர்
16.இராஜேந்திரன், ஆய்வக உதவியாளர் அரசு  உ.நி.பள்ளி,  புலியூர்
17. பாலாஜிராவ், ஆய்வக உதவியாளர் அரசு  மே.நி.பள்ளி, மிட்டூர்
18 சுரேஷ், ஆய்வக உதவியாளர்,  அரசு  உ.நி.பள்ளி, கும்மிடிக்கான்பட்டி