Friday, 14 December 2018

14.12.2018 - தேர்வுகள் அவசரம் - மார்ச்/ஏப்ரல் 2019 –  இடைநிலைப் பொதுத்தேர்வுகள் – மாற்றுத்திறனாளி பள்ளி மாணாக்கர்களின் தேர்வு நேரத்தில் சலுகைகள் கோரும் விண்ணபங்கள் 10.12.2018 மாலை 03.00 மணிக்குள் சமர்பிக்க தெரிவிக்கப்பட்டிருந்தது,  ஏதேனும் மாற்றுத் திறனாளி தேர்வர்களின் விவரங்கள்  பள்ளிகளில் விடுபட்டிருப்பின்  இணைப்பில் கண்டவாறு  20.12.2018 அன்று பிற்பகல் 03.00க்குள்   இவ்வலுவலகத்தில் சமர்ப்பிக்க சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் . பொதுத்தேர்வினை கருத்தில் கொண்டு கால தாமதத்தினை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.    Attachment