Thursday, 30 January 2020

30.01.2020
 திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்
               ந.க.எண் .151/அ5/2020  நாள் 30.01.2020
 இணைப்பில் கண்டுள்ள முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைக்கடிதத்தின் படி JRC  போட்டிகள் பள்ளி  அளவில் நடத்தப்பட்டு கல்வி மாவட்ட அளவிளான போட்டிகள் திங்கட்கிழமை (03.02.2020 ) காலை 10.00 மணிக்கு திருப்பத்தூர், இராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளியில் நடத்தப்பட உள்ளதுஅன்றே போட்டி முடிவுகள் அறிவிக்கப்பட்டு 04.02.2020   அன்று காலை 10.00 மணிக்கு காட்பாடி SSA  அரங்கில் நடைபெற உள்ளதால் அதற்கேற்றவாறு மாணவர்களை தயார் படுத்த பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்  ATTACHMENT 
30.01.2020
 அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்களின் கவனத்திற்கு
01.12.2019 நிலவரப்படி அடிப்படை பணியிலிருந்து பதிவறை எழுத்தர் பதவி உயர்விற்கு கருத்துருக்கள் கோரி பெறப்பட்டதை தொடர்ந்து மேற்காண் கருத்துருக்களை பரிசீலனை செய்து  பதிவறை எழுத்தர் பதவி உயர்விற்கு தேர்ந்தோர் பட்டியல் இத்துடன் இணைத்து  அனுப்பலாகிறது.  இத்தேர்ந்தோர் பட்டியலில் எவரது பெயரும் விடுப்பட்டிருப்பின் அவர்கள் சார்பான கருத்துருக்களை  06.02.2020 க்குள்  அ1 பிரிவில் நேரில் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  பின்னர் எவரது பெயரேனும் விடுப்பட்டுள்ளது என கடிதம் பெற்றால் சார்ந்த அலுவலர்/ தலைமை ஆசிரியர்  முழு பொறுப்பேற்க நேரிடும் என  தெரிவிக்கலாகிறது. ATTACHMENT

Wednesday, 29 January 2020

29.01.2020
 அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
  30.01.2020 அன்று தீண்டாமை  தினத்தை  முன்னிட்டு உறுதி  மொழி எடுக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் 
ATTACHMENT 

Tuesday, 28 January 2020

28.01.2020  அனைத்து அரசு / அரசு நிதியுதவி / மெட்ரிக் /உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் / தாளாளர்கள் கவனத்திற்கு,


தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டம் -      ஜனவரி 30 ஆம் நாளன்று          ( 30.01.2020)  உலகம் முழுவதும்  “ உலக தொழுநோய் ஒழிப்பு தினமாக ” ஒவ்வொரு ஆண்டும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.  அதே போன்று இந்த ஆண்டும் வரும் ஜனவரி 30 ஆம் நாளன்று காலை இறைவணக்கக் கூட்டத்தின் போது அனைத்து வகை பள்ளிகளிலும்  இத்துடன் இணைத்துள்ள  கடிதத்தில் உள்ள ஸ்பார்ஷ் உறுதி மொழி எடுக்கவும், தொழுநோய் பற்றிய வினா விடைகள் வாசிப்பு போன்றவற்றை மேற்கொள்ளவும்  அனைத்து அரசு / அரசு நிதியுதவி / மெட்ரிக் /உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் / தாளாளர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. மேற்படி சிறப்பு இறைவணக்க கூட்டம் நடத்திய அறிக்கையினை  வேலூர் முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களுக்கும், வேலூர் துணை இயக்குநர் மருத்துவப் பணிகள் (தொழு நோய்) அவர்களுக்கும் பணிந்தனுப்பி வைக்கத் தெரிவிக்கலாகிறது. ATTACHMENT - 1, ATTACHMENT -2, ATTACHMENT - 3, ATTACHMENT - 4
28.01.2020
  அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
 மேல்நிலை (முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு ) / இடைநிலைக்கல்வி - வினாத்தாள் கட்டமைப்பு இன்மை சார்பாக  இணைப்பில் உள்ள சுற்றறிக்கையினை பின்பற்ற  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்  ATTACHMENT 
28.01.2020
  BIOMETRIC  வருகைப்பதிவேடு 22.01.2020  அன்று  இணைப்பில் உள்ள  பள்ளிகள் BIOMETRIC  வருகைப்பதிவேட்டில் பதியப்படாமல் உள்ளதாக தகவல் பெறப்பட்டுள்ளது. இதற்கான உரிய விளக்கம் அளிக்க சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் / வட்டாரக்கல்வி அலுவலர்கள் கேட்டுககொள்ளப்படுகிறார்கள் 

Monday, 27 January 2020

28.01.2020      // நினைவூட்டல் //

தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, 
29.01.2020 அன்று இந்து தமிழ் திசை நாளிதழ் மற்றும் தூய நெஞ்சக் கல்லூரியின் சார்பில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான    வழிகாட்டுதல் நிகழ்ச்சி காலை 09.00 மணியளவில் திருப்பத்தூர்  மாவட்ட ஆட்சியர் தலைமையில் பல்வேறு அறிஞர் பெருமக்கள் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளதால், இணைப்பில் உள்ள பள்ளி தலைமை ஆசிரியர்கள் அனைத்து 10 மற்றும் 12 ஆம் வகுப்பு  மாணவ / மாணவியர்களும்  தவறாமல் கலந்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். மாணவர்களை உரிய பாதுகாப்போடு ஒரு பொறுப்பாசிரியர் தலைமையில் கலந்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

 நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டிய பள்ளிகள் விவரம்
  
1. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மடவாளம். 
2 . அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மடவாளம். 
3 . அரசு மேல்நிலைப்பள்ளி, மிட்டூர். 
4.அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, புதுப்பேட்டை.
5.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, புதுப்பேட்டை.
6. அரசு  மேல்நிலைப்பள்ளி,  ஜெயபுரம்
7. அரசு மேல்நிலைப்பள்ளி, நத்தம் 
8 . அரசு உயர்நிலைப்பள்ளி அண்ணான்டப்பட்டி 
9. அரசு மேல்நிலைப்பள்ளி, பூங்குளம். 
10. அரசு மேல்நிலைப்பள்ளி, வடுகமுத்தம்பட்டி.
11 . IVN  அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கெஜல்நாயக்கன்பட்டி.
12. IVN  அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கெஜல்நாயக்கன்பட்டி.
13.அரசு பூங்கா உயர்நிலைப்பள்ளி, திருப்பத்தூர்.
14. அரசு பெண்கள் ( ஸ்ரீமீனாட்சி) மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர்.
15. அரசு ஆண்கள்  மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர்.
16. அரசு உயர்நிலைப்பள்ளி, சந்திரபுரம்.
17. அரசு உயர்நிலைப்பள்ளி, புத்தகரம். 
18. குட்வில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர் .
19. YMCA   மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர். 
20. ஸ்ரீவிஜயசாந்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர். 
21. டாக்டர் சந்திரலேகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வெங்களாபுரம் .
22. மேரி இமாகுலேட் பெண்கள்  மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர்.
23. CSI  பெண்கள் மேல்நிலைப்பள்ளி திருப்பத்தூர்.
28.01.2020  அனைத்து அரசு/அரசு நிதியுதவி /மெட்ரிக் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு,

நடைபெற உள்ள மார்ச் - 2020 மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வு, தொடர்பான பள்ளி மாணாக்கரின் பெயர்ப்பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளுதல் தொடர்பாக இத்துடன் இணைக்கப்பட்டுள்ள இணை இயக்குநர் (மேல்நிலை) அவர்களின் கடிதத்திற்கிணங்க செயல்படும்படி அனைத்து அரசு/அரசு நிதியுதவி /மெட்ரிக் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT
27.01.2020  // மிக அவசரம் // தனி கவனம் //

தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 - அனைத்து வகை அரசு / அரசு உதவி பெறும் / உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 2017 - 2018 மற்றும் 2018 - 2019 ஆம் கல்வியாண்டில் கல்வி உதவித் தொகை பெறாத ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணாக்கர்களின் விவரம் 29.01.2020 அன்று மாலை 4.00 மணிக்குள் இணைப்பில் கண்டுள்ளவாறு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்ATTACHMENT 


Sunday, 26 January 2020

27.01.2020  அனைத்து வகை உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

08.01.2020 அன்று திருப்பத்தூர் மீனாட்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் Awards for Enterprise Development and Promotion of Brand MSME அவர்களால் போட்டிகள் நடத்தப்பட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் பட்டியல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் வங்கி கணக்கு எண், விலாசம்  மற்றும் கைப்பேசி எண் உள்ளிட்ட விவரங்களை இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து நாளை 28.01.2020  பிற்பகல் 12.00 மணிக்குள் இவ்வலுவலக தட்டச்சரிடம் வழங்க தெரிவிக்கலாகிறது.  
27.01.2020    // மிக அவசரம் // 

அனைத்து அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

IFHRMS  - பயிற்சி  

நாளை காலை 10.00 மணியளவில் திருப்பத்தூர் அரசு பூங்கா நிதியுதவி உயர்நிலைப்பள்ளியில் IFHRMS  ஊதியப் பட்டியல்கள் தயாரித்தல் சார்பான பயிற்சி நடைபெற உள்ளது. எனவே மேற்கண்ட பயிற்சியில் தங்கள் பள்ளிகளில் பணிபுரியும் உதவியாளர் / இளநிலை உதவியாளர் / கணினி தெரிந்த ஆசிரியர் கலந்துக் கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் தங்கள் பள்ளியின் அளவுகோல் பதிவேட்டின் நகல் மற்றும்  சென்ற மாத சம்பளப் பட்டியலின் நகல் மற்றும்  மடிகணினி உடன் எடுத்துவர தெரிவிக்கலாகிறது. மேற்கண்ட பணியாளர்களை பணியிலிருந்து விடுவித்து அனுப்ப சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கலாகிறது.

Friday, 24 January 2020

25.01.2020
 31 வது சாலை பாதுகாப்பு வார விழா போட்டிகளில் வெற்றிப்பெற்ற இணைப்பில் உள்ள மாணவர்களுக்கு கேடயம் நாளை 26.01.2020 அன்று குடியரசு தின விழாவில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அவர்களால் காலை 09.00 மணிக்கு ஆயுத படை மைதானத்தில்  (பாச்சல்  பத்மம் பாலிடெக்னிக் கல்லூரி ) வழங்கப்படவுள்ளது. மாணவர்கள்  தகுந்த பொறுப்பாசிரியர் உதவியுடன் தவறாமல் கலந்துகொண்டு பரிசுகளை பெற்று செல்லுமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்  ATTACHMENT
24.01.2020
 அனைத்து  வகை பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 
 இணைப்பில் காணும்  திருப்பத்தூர் உதவி   கருவூல அலுவலர் அவர்களின் கடிதத்தில் தெரிவித்துள்ள படி நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .ATTACHMENT 
24.01.2020               //தேர்வுகள் அவசரம்//
 பத்தாம் வகுப்பு தேர்வு மைய தலைமையாசிரியர்களின் கவனத்திற்கு,
மார்ச் 2020 ல் நடைபெற உள்ள பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மைய பட்டியல் தேர்வுத் துறை இயக்குநர் அலுவலகத்திலிருந்து பெறப்பட்டுள்ளது. எனவே தங்கள் தேர்வு மையத்தில் தேர்வு எழுதவுள்ள இணைப்புபள்ளிகளில் தேர்வு எழுதும் மாணாக்கர்களின் எண்ணிக்கை விவரத்துடன் 25.01.2020 அன்று காலை 11.00 மணியளவில் நடைபெறும் தேர்வு மைய தலைமையாசிரியர்கள்  திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலகத்திற்கு  வருகை புரிந்து சரிபார்த்து செல்ல கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளியின் தலைமையாசிரியர் முத்திரையுடன் வருகைபுரியும்மாறும், வேறுநபரை அனுப்புவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் , மேலும் தேர்வு மையத்திற்கான சரிபார்ப்பு பட்டியல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
மேற்காணும் தகவல்கள் 27.01.2020 அன்று சென்னை அரசு தேர்வுகள் இயக்குநருக்கு அனுப்ப வேண்டி உள்ளதால் தனி கவனம் செலுத்தி செயல்பட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் 
கூட்டம் நடைபெறும் இடம்: மாவட்டக்கல்வி அலுவலகம் , திருப்பத்தூர்
நாள் : 25.01.2020
நேரம்: காலை 11.00 மணி

Thursday, 23 January 2020

23.01.2020   அனைத்து அரசு / அரசு உதவி பெறும்  மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

நீட் தேர்விற்கு விண்ணப்பித்த மாணவர்களின் விவரத்தினை இணைப்பில் காணும் படிவத்தினை பூர்த்தி செய்து இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு (deottr@nic.in)  உடனடியாக அனுப்பி விட்டு அதன் நகலினை நாளை 24.01.2020  மாலைக்குள்  இவ்வலுவலக  அ3 பிரிவில் தனிநபர் மூலம் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT - 1 ATTACHMENT - 2  ATTACHMENT - 3
23.01.2020   அனைத்து  10 ம் வகுப்பு  தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

நடைபெறவுள்ள மார்ச் - 2020 பத்தாம் வகுப்பு தேர்வுக்கான செய்முறைத் தேர்வுக்கு  தேவையான எழுதுப் பொருட்களை  30.01.2020 அன்று தேர்வுகள் ஒருங்கிணைப்பு மையமான திருப்பத்தூர் இராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளியில் வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அத்தேதியில் தங்கள் தேர்வு மையத்திற்கு தேவையான எழுதுப்பொருட்களை இணைப்பு பள்ளிகளுடன் சேர்த்து பாடவாரியாக கணக்கீடு செய்து உரிய பணியாளரின் கையொப்பத்தினை சான்றொப்பம் செய்து பெற்று செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT 

Wednesday, 22 January 2020

23.01.2020    அனைத்து  அரசு உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு

அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் இன்டர்நெட் மற்றும் கணினி வசதியுடன் கூடிய உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் நிறுவுதலை கண்காணிக்கும் பொருட்டு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தினை பூர்த்தி செய்து 5 நகல்களில் 30.12.2019 அன்று மாலை 04.00 மணிக்குள் இவ்வலுவலக ஆ2 பிரிவில் தனிநபர் மூலம் ஒப்படைக்க தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்நாள் வரை கீழ்கண்ட பள்ளிகளிலிருந்து விவரங்கள் பெறப்படாத காரணத்தால் தொகுப்பறிக்கை வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களுக்கு அனுப்ப இயலாத நிலை உள்ளது. எனவே கீழ் கண்ட பள்ளித் தலைமை ஆசிரியர்கள் இன்று மாலை 5.00 மணிக்குள் இவ்வலுவலக ஆ2 பிரிவில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

 1. கணினி உபகரணங்கள் மற்றும் தளவாடச் சாமான்கள் உரியவாறு
      இருப்பு  பதிவேட்டில் பதிவுசெய்த விவரம் நகல்
2 . படிவம்  1 முதல் 11 வரை( Technical Specification Computers and accessories Formats)
3 . தலைமை ஆசிரியர் சான்று
4 . உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் புகைப்படம் 

ATTACHMENT   ATTACHMENT  ATTACHMENT 

1. அ.உ.நி.ப.மண்டல நாயனகுண்டா
2. அ.உ.நி.ப. கும்மிடிகாம்பட்டி
3. அ.உ.நி.ப. தோரணம்பதி
4. அ.உ.நி.ப பெரியகரம்
5. அ.மே.நி.ப. கொரட்டி
6. அ.மே.நி.ப. குனிச்சி
7. அ.மே.நி.ப.கசிநாயக்கன்பட்டி
8. அ.மே.நி.ப.சுந்தரம்பள்ளி
9. அ.மே.நி.ப.பேராம்பட்டு
10.அ.ம.மே.நி.ப.கெஜல்நாயக்கன்பட்டி
11. அ.ம.உ.நி.ப. மிட்டூர்
12. அ.உ.நி.ப.என்.எம்.கோயில்
13. அ.ம.மே.நி.ப. மடவாளம்,
14.அ.மே.நி.ப.பொம்மிகுப்பம்,
15. அ.மே.நி.ப.பூங்குளம்,
16. ஆதி திராவிடர் நலப்பள்ளி ஜடையனூர்,
17. அ.உ.நி.ப.பெரியகுரும்பர்தெரு,
18. அ.உ.நி.ப.கொத்தக்கோட்டை,
19.அ.உ.நி.ப. மதனாஞ்சேரி,
20. அ.உ.நி.ப. புலியூர்,
21. அ.ஆ.மே.ப.ஆலங்காயம்,
22. அ.மே.நி.ப.வெள்ளக்குட்டை,
23. அ.உ.நி.ப.சந்திரபுரம்,
24. அ.உ.நி.ப.திரியாலம்,
25. அ.உ.நி.ப.சின்னகம்மியம்பட்டு,
26. அ.உ.நி.ப.வேட்டப்பட்டு,
27. அ.உ.நி.ப.பாரண்டப்பள்ளி,
28. அ.உ.நி.ப. நெக்குந்தி,
29. அ.உ.நி.ப.அசோக் நகர்,
30. அ.உ.நி.ப. கோணப்பட்டு,
31. அ.மே.நி.ப.பொன்னேரி,
32. அ.மே.நி.ப.மல்லப்பள்ளி,
33. அ.மே.நி.ப. தாமலேரிமுத்தூர்,
34. அ.மே.நி.ப. அத்தனாவூர்,
35. அ.மே.நி.ப. ஜெயபுரம்,
36. அ.மே.நி.ப. கேத்தாண்டப்பட்டி,

23.01.2020   அனைத்து வகை  அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

EMIS - 2019 - 2020 கல்வியாண்டு - அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் - கல்வி தகவல் மேலாண்மை மைய இணைய தளத்தில் அனைத்து வகுப்பு மற்றும் பிரிவுகளுக்குமான கால அட்டவணை (Master Time Table) உள்ளீடு செய்யக் கோருதல் - சார்பு. கால அட்டவணை பகுதியாக உள்ளீடு செய்த மற்றும் கால அட்டவணை உள்ளீடு செய்யாத பள்ளிகளின் பெயர் பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் சிறப்பு கவனம் செலுத்தி இன்று 23.01.2020 மாலை 4.00 மணிக்குள் உள்ளீடு செய்து முடிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தவறும் பட்சத்தில் அதனால் ஏற்படும் பின் விளைவுகளுக்கு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியரே முழு பொறுப்பேற்க நேரிடும் எனத் தெரிவிக்கலாகிறது.  ATTACHMENT

Tuesday, 21 January 2020

21.01.2020
   தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, 
 29.01.2020 அன்று இந்து தமிழ் திசை நாளிதழ் மற்றும் தூய நெஞ்சக் கல்லூரியின் சார்பில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான    வழிகாட்டுதல் நிகழ்ச்சி காலை 09.00 மணியளவில் திருப்பத்தூர்  மாவட்ட ஆட்சியர் தலைமையில் பல்வேறு அறிஞர் பெருமக்கள் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளதால், இணைப்பில் உள்ள பள்ளி தலைமை ஆசிரியர்கள் அனைத்து 10 மற்றும் 12 ஆம் வகுப்பு  மாணவ / மாணவியர்களும்  தவறாமல் கலந்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். மாணவர்களை உரிய பாதுகாப்போடு ஒரு பொறுப்பாசிரியர் தலைமையில் கலந்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

 நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டிய பள்ளிகள் விவரம்
  
1. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மடவாளம். 
2 . அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மடவாளம். 
3 . அரசு மேல்நிலைப்பள்ளி, மிட்டூர். 
4.அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, புதுப்பேட்டை.
5.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, புதுப்பேட்டை.
6. அரசு  மேல்நிலைப்பள்ளி,  ஜெயபுரம்
7. அரசு மேல்நிலைப்பள்ளி, நத்தம் 
8 . அரசு உயர்நிலைப்பள்ளி அண்ணான்டப்பட்டி 
9. அரசு மேல்நிலைப்பள்ளி, பூங்குளம். 
10. அரசு மேல்நிலைப்பள்ளி, வடுகமுத்தம்பட்டி.
11 . IVN  அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கெஜல்நாயக்கன்பட்டி.
12. IVN  அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கெஜல்நாயக்கன்பட்டி.
13.அரசு பூங்கா உயர்நிலைப்பள்ளி, திருப்பத்தூர்.
14. அரசு பெண்கள் ( ஸ்ரீமீனாட்சி) மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர்.
15. அரசு ஆண்கள்  மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர்.
16. அரசு உயர்நிலைப்பள்ளி, சந்திரபுரம்.
17. அரசு உயர்நிலைப்பள்ளி, புத்தகரம். 
18. குட்வில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர் .
19. YMCA   மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர். 
20. ஸ்ரீவிஜயசாந்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர். 
21. டாக்டர் சந்திரலேகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வெங்களாபுரம் .
22. மேரி இமாகுலேட் பெண்கள்  மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர்.
23. CSI  பெண்கள் மேல்நிலைப்பள்ளி திருப்பத்தூர்.


21.01.2020
அனைத்து  வகை நடுநிலை/ உயர்நிலை / மேல்நிலை/ மெட்ரிக்  பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்களின்  கவனத்திற்கு
சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு  பள்ளி அளவில் 22.01.2020 அன்று அட்டவணையில் கண்டுள்ள   போட்டிகளை  வகுப்பு வாரியாக  நடத்தி அதில் பள்ளி அளவில் முதல் இடங்களை பெறும் மாணவர்களை மட்டும்  திருப்பத்தூர் வருவாய்  மாவட்ட அளவில்,   திருப்பத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா  நிதியுதவி மேல்நிலைப்பள்ளியில் 23.01.2020 அன்று காலை 9.00 மணிக்கு நடைபெறும் சாலை பாதுகாப்பு வார விழா  போட்டியில் மாணவர்களை   பொறுப்பாசிரியர்  உதவியுடன் தகுந்த பாதுகாப்போடு  கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்   ATTACHMENT  ATTACHMENT 

வ.எண்
வகுப்புகள்
நடத்தப்படவேண்டிய போட்டிகள்
1
6 ஆம் வகுப்பு முதல் 8  ஆம் வகுப்பு வரை
 1.சிறந்த சாலை  பாதுகாப்பு விழிப்புணர்வு வாசகம் எழுதும் போட்டி
2. சாலை பாதுகாப்பு விதிகள் குறித்த ஒவியப்போட்டி
3 . பேச்சுப் போட்டி
4. கட்டுரை போட்டி

2
9 ஆம் வகுப்பு முதல்  10 ஆம் வகுப்பு வரை
3
11 ஆம் வகுப்பு முதல்  12  ஆம் வகுப்பு வரை
  பொறுப்பு தலைமை ஆசிரியர்கள் 
1. தலைமை ஆசிரியர் அரசு மேல்நிலைப்பள்ளி, நத்தம்.
2. தலைமை ஆசிரியர் அரசு மேல்நிலைப்பள்ளி, மல்லப்பள்ளி.
3. தலைமை ஆசிரியர் அரசு உயர்நிலைப்பள்ளி, சந்திரபுரம்.
4. தலைமை ஆசிரியர் அரசு உயர்நிலைப்பள்ளி, இளவம்பட்டி.
5. தலைமை ஆசிரியர்  ஸ்ரீராமகிருஷ்ணா  நிதியுதவி மேல்நிலைப்பள்ளி திருப்பத்தூர்