Monday, 4 March 2019

04.03.2019 - கோவை மண்டல கணக்கு அலுவலக தணிக்கைப் பணியாளர்களின் மாதாந்திர பயணத்திட்டம் - இணைப்பில் உள்ள பள்ளிகள்  தணிக்கை தடை நிலுவைகளை  நீக்கம் செய்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  Attachment 
04.03.2019 -அரசு /நிதியுதவி உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு  -
 ப்ரீமெட்ரிக் (9th & 10th) & போஸ்ட் மெட்ரிக் (11th & 12th) கல்வி உதவித்தொகை SC,ST, SCC  மாணாக்கர்களுக்கு பெற்றுத்தர இணையவழியில் புதுப்பித்திருந்த பதிவுகளை (RENEWED APPLICATIONS) இணைய வழியில் சமர்பிக்க (Submit) 05.03.2019க்குள் விரைந்து முடிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. 


04.03.2019 - தேர்வுகள் அவசரம் - மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு முதன்மைக்கண்காணிப்பாளர்கள் கவனத்திற்கு - நடைப்பெற்று கொண்டிருக்கும் பொதுத்தேர்வுகள் மாணக்கர்களின் வருகை பதிவுகளை கீழ்கண்டவாறு வினாத்தாள் கட்டுகாப்பாளர்கள் அல்லது திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலகத்தில் காலை 10.30 மணிக்குள் தகவல் அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
1. தேர்வு மைய எண்:
2. தேர்வு மையத்தின் பெயர்:
3. மாணாக்கர்களின் பாடவாரியாக வருகை பதிவு (ஆண் + பெண்) வாரியாக
  SUBJECT                       ALLOTTED                       PRESENT                                  ABSENT
                             
                              BOYS + GIRLS= TOTAL   BOYS + GIRLS= TOTAL BOYS + GIRLS= TOTAL

தொலைபேசி எண்: 04179 -221197
கைபேசி எண்          : 9385202314
வினாத்தாள் கட்டுகாப்பாளர்களின் கைபேசி எண்: 9486938524, 9443035399
                                         
























Sunday, 3 March 2019


04.03.2019 - தேர்வுகள்  அவசரம் -  நினைவூட்டல் -2 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2019 – தேர்வு கட்டணம் (EXAM FEES)  மற்றும் மதிப்பெண் பட்டியலுக்கான கட்டணத்தினை (TML FEES) ஆன்லைனில் செலுத்திய, மாவட்டக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்காத பள்ளிகள் தேர்வு கட்டணம் விலக்களிக்கப்பட்ட படிவத்துடன் இன்று மாலை 04.00 மணிக்குள் திருப்பத்தூர், மாவட்டக்கல்வி அலுவலக 3 பிரிவில்  ஒப்படைக்க கீழ்காணும் பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
I. மேல்நிலைப்பள்ளிகள்:- 1. மே நி , ஆலங்காயம், 2. (பெ) மே நி , மடவாளம், 3. பெ மே நி , ஆலங்காயம், 4. அ மே நி ப, வள்ளிப்பட்டு, 5. அ மே நி ப, நத்தம், 6. அ மே நி ப, கொரட்டி, 7. அ மே நி ப, வடுகமுத்தம்பட்டி, 8. அ மே நி ப, பெரியகண்ணாலப்பட்டி, 9. வெ நா மே நி , கெஜல்நாயகன்பட்டி, 10. அ மே நி ப, பால்னாகுப்பம், 11. 10. மே நி , தாமுலேரிமுத்தூர், 12. மே நி , பூங்குளம், 13. அ மே நி , அத்தனாவூர், 14. மே நி , கேத்தாண்டப்பட்டி, 15. உஸ்மானியா மே நி , திருப்பத்தூர்,
II உயர்நிலைப்பள்ளிகள்:- 1. நி , அச்சமங்கலம், 2.  நி , திம்மணாமுத்தூர், 3.  நி , வெங்கலாபுரம், 4.  நி , அண்ணான்டப்பட்டி, 5.  நி , அங்கநாதவலசை, 6.  நி , ஜம்முணாபுதூர் பூங்குளம், 7.  நி , நெக்குந்தி, 8.  நி , அசோக்நகர், 9.  நி , என்.எம்.கோயில், 10. வனத்துறை நி , நெல்லிவாசல், 11. அ உ நி , கோணாப்பட்டு, 12. அரசு பூங்கா உ நி ப, திருப்பத்தூர்.
III மெட்ரிக் பள்ளிகள்:- 1.சி.எஸ்.ஐ. மெ மே நி ப, திருப்பத்தூர், 2. திவான் முஹமத் மெ மே நி , கேத்தாண்டப்படி, 3. டாக்டர் சந்திரலேகா மெ ப, வெங்கலாபுரம், 4. எபனேசர் மெ மே நி ப, அத்னாவூர், 5. SFS மெ மே நி , வாணியம்பாடி, 6. SFS மெ மே நி ஆலங்காயம், 7. வாணி மெ மே நி ப, வாணியம்பாடி, 8. பியஸ் கார்டன் மெ மே நி ப, நிலாவூர், 9. சிகரம் மெ மே நி ப, வாணியம்பாடி, 10. தயானந்தா மெ மே நி ப, குருசிலாப்பட்டு, 11. சுவாமி விவேகானந்தா மெ மே நி ப, திம்மணாமுத்தூர், 12. வேதா மெ மே நி ப, டி வீரப்பள்ளி, 13. இந்தியன் மார்டன் மெ பள்ளி, கசிநாயகன்ப்பட்டி.

04.03.2019 - தேர்வுகள்  அவசரம் - நினைவூட்டல் -2 - 21.02.2019 முதல் 28.02.2019 வரை நடைபெற்று முடிந்த பத்தாம் வகுப்பு செய்முறைத்தேர்வுக்கான மதிப்பெண் பட்டியல் மற்றும் இதர ஆவணங்களை ஒப்படைக்காத கீழ்காணும் பள்ளிகள் இன்று மாலை 04.00 மணிக்குள் திருப்பத்தூர், மாவட்டக்கல்வி அலுவலக அ3 பிரிவில் ஒப்படைக்க கீழ்காணும் பள்ளித்தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
I. மேல்நிலைப்பள்ளிகள்:- 1. அ ஆ மே நி ப, ஆலங்காயம், 2. அ (பெ) மே நி ப, கெஜல்நாயக்கன்பட்டி, 3. அ மே நி ப, வக்கணம்பட்டி, 4. இ வெ நா அ ஆ மே நி ப, கெஜல்நாயகன்பட்டி, 5. அ மே நி ப, அத்தனாவூர், 6. அ மே நி ப, ஜெயபுரம், 7. தோனிக் சாவியோ மே நி ப, திருப்பத்தூர், 8. மேரி இமாகுலேட் பெ மே நி ப, திருப்பத்தூர், 9. உபைபாஸ் பெ மே நி ப, திருப்பத்தூர், 10. அ மே நி ப, தாமுலேரிமுத்தூர்.
II உயர்நிலைப்பள்ளிகள்:- 1. அ உ நி ப, அச்சமங்கலம், 2. அ உ நி ப, பெரியகுரும்பதெரு, 3. அ உ நி ப, வெங்கலாபுரம், 4. அ உ நி ப, கும்பிடிகான்பட்டி, 5. அ உ நி ப, , மலைரெட்யூர், 6. அ உ நி ப, ஆதியூர், 7. அ உ நி ப, கொத்தாகோட்டை, 8. அ உ நி ப, அங்கநாதவலசை, 9. அ உ நி ப, பாரண்டப்பள்ளி, 10.அ உ நி ப, கொடுமாம்பள்ளி, 11. அ உ நி ப, நெக்குந்தி, 12. அ உ நி ப, என்.எம்.கோயில், 13. அரசு பூங்கா உ நி ப, திருப்பத்தூர். 14. ஏகலைவா உண்டி உறைவிட ப, அத்தனாவூர். 15. அ உ நி ப, பீ நாயக்கனூர். 16.இரயில்வே மிக்ஸ் உ நி ப, ஜோலார்பேட்டை,  17. வனத்துறை உ நி ப, நெல்லிவாசல்.
III மெட்ரிக் பள்ளிகள்:- 1.பாரத் மெ மே நி ப, ஆலங்காயம், 2. திவான் முஹமத் மெ மே நி ப, கேத்தாண்டப்படி, 3. SFS மெ மே நி ப, வாணியம்பாடி, 4. ஜோதி உ ய நி ப, கெஜல்நாயக்கன்பட்டி, 5.ஆகாஸ் மெ ப, வெங்காலபுரம், 6. பீயஸ் கார்டன் மெ மே நி ப, நீலாவூர், 7. செப்பேர்ட் மெ மே நி ப, மாடப்பள்ளி, 8. செயின் சார்லஸ் மெ மே நி ப, அத்தனாவூர், 9. C S மெ ப, ஜெயபுரம், 10. ஜோலார்பேட்டை திருவாள்ளுவர் மெ ப, ஜோலார்பேட்டை, 11. வேதா மெ மே நி பள்ளி, டி வீரப்பள்ளி, 12. பிருந்தாவன் மெ ப, ஆலங்காயம், 13. இந்தியம் மார்டன் மெ ப, கசிநாயகன்பட்டி.

Friday, 1 March 2019

02.03.2019 - தேர்வுகள் அவசரம் - பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2019 - முகப்புத்தாட்கள் (TOP SHEET) கிடைக்க பெறாமை/ சேதமடைந்த மற்றும்  பார்கோடு விடுபட்டவைகளின் விவரங்களை திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலரிடம் நேரில் 04.03.2019 மாலை 05.00 மணிக்குள் இணைப்பில் உள்ள செயல்முறைகளின் படி ஒப்படைக்க பத்தாம் வகுப்பு தேர்வுமைய தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 
மேலும் தேர்வு மையங்களுக்கு வழங்கப்பட்ட முகப்புதாட்களில் திருத்தங்கள் மேற்கொள்ள இணைப்பில் உள்ள அரசுத்தேர்வுகள் இணை இயக்குநர் (ப) அவர்களின் அறிவுரைகளை பின்பற்றி திருத்தங்கள் மேற்கொள்ள பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு  முதன்மைக்கண்காணிப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Attachment 
02.03.2019 - தேர்வுகள் அவசரம் - பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2019 - இடைநிலைப்பொதுத்தேர்வுக்கான முகப்புத்தாட்களை (TOP SHEET) திருப்பத்தூர் கல்வி மாவட்டத்திற்குட்பட்ட தேர்வு மையத்தலைமை ஆசிரியர்கள் அல்லது உதவி தலைமையாசிரியர்கள் 04.03.2019 அன்று நண்பகல் 12.00 மணி முதல் 02.00 மணி வரையில் கல்புதூர், உதவி இயக்குநர் அலுவலகத்தில் இணைப்பில் உள்ளவாறு பெற்று கொள்ளுமாறு அனைத்து வகை பத்தாம் வகுப்பு தேர்வு மைய தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 
           மேலும் மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வுகளுக்கு வழங்கப்பட்ட எழுதுப்பொருட்களில் +2 BIO ZOOLOGY மற்றும் +1 Accountancy பெறப்படாத பள்ளிகள் மேற்படி எழுதுப்பொருட்களை வேலூர், உதவி இயக்குநர் அலுவலகத்தில் பெற்றுகொள்ள தேர்வுமைய தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  Attachment
            

 01.03.2019 - நினைவூட்டல் -2  - 2018 -2019 கல்வி உதவித் தொகை -1 முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் சுகாதாரமற்ற தொழில்புரிவோரின் குழந்தைகளுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை (Unclean Occupation) நடப்பாண்டு முதல் மாணாக்கர்களின் வங்கி கணக்கில் மின்னனு முறையில் செலுத்தப்படவுள்ளது, எனவே இணைப்பில் உள்ள  படிவத்தை பூர்த்தி செய்து 04.03.2019 மாலை 5.00 மணிக்குள்  இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரி deotpt2015@gmail.com அனுப்பி வைக்குமாறு அரசு /நிதியுதவி உயர்/மேல்நிலைப் பள்ளிகளின்  தலைமை ஆசிரியர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் எவரும் இல்லை எனில்  இன்மை அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் 
 Attachment   FORM 

UCO APPLICATION
  
WORKING CERTIFICATE
01.03.2019 - மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு -மேல்நிலை முதலாம் ஆண்டு (+1) பொதுத் தேர்வு மார்ச் 2019 பள்ளி மாணாக்கருக்கான தேர்வு கூட நுழைவுச் சீட்டுகள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று 27.02.2019 பிற்பகல் முதல் 06.03.2019 வரையிலான நாட்களில் பதிவிறக்கம் செய்து மாணாக்கர்களுக்கு வழங்க அனைத்து மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

Thursday, 28 February 2019

28.02.2019 -   மாணாக்கர்களின் வருகை பதிவு (STUDENT ATTENDANCE APP) பதிவு செய்யாத இணைப்பில் உள்ள பள்ளிகள் உடனடியாக பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  Attachment 
 28.02.2019 - நினைவூட்டல் - 1 NMMS - 2016 - 2017 ம் கல்வியாண்டில் NMMS தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விவரங்களை இணைப்பில் உள்ள ஆன்லைன் படிவத்தில் பூர்த்தி செய்து அதன் பிரதியினை குறுந்தகடு   (CD)-இல் பதிவு செய்து இவ்வலுவலகத்தில் 14.02.2019 மாலை 05.00 மணிக்குள் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்நாள் வரையில் கீழ்காண் பள்ளிகள் பூர்த்தி செய்யாதது வருத்தத்திற்குறியதாகும்,  இப்பள்ளிகள் இணைப்பில் உள்ள ஆன்லைன் படிவத்தினை இன்று மாலை 5.00 மணிக்குள்  பூர்த்தி செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 
   மாணாக்கர்களின் விவரங்களை உரிய காலத்திற்குள் வழங்கவில்லை எனில் சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியரே முழு பொறுப்பேற்க நேரிடும் என தெரிவிக்கலாகிறது. ONLINE ATTACHMENT 

1.தொன்போஸ்கோ மே.நி.பள்ளி, ஜோலார்பேட்டை
2.அரசு மே.நி.பள்ளி, ஆண்டியப்பனுர்
3.அரசு மே.நி.பள்ளி, பென்னேரி
4.அரசு மே.நி .பள்ளி, வடுகமுத்தம்பட்டி
5.அரசு மே.நி.பள்ளி, பூங்குளம்
6.அரசு.மே.நி.பள்ளி, மிட்டூர்
7.அரசு.ஆ மே.நி.பள்ளி, மடவாளம்
8. அரசு.ம மே.நி.பள்ளி, மடவாளம்

Wednesday, 27 February 2019

28.02.2019 - பாரத சாரண, சாரணியம் திருப்பத்தூர் கல்வி மாவட்டம்  அனைத்து வகை அரசு /நிதியுதவி/மெட்ரிக்/சி.பி.எஸ்.சி  பள்ளிகளில் உள்ள சாரண/ சாரணியர்களுக்கு ஒருநாள் திருத்திய சோபன் தேர்வு முகாம்  அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர் 02.03.2019 காலை 10.00 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்லாகிறது. Attachment 
28.02.2019 - தேர்வுகள் அவசரம் - மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வுகள் மார்ச் 2019 - முதன்மைக்கண்காணிப்பாளர்கள் மற்றும் பறக்கும் படையினருக்கான ஆணைகளை திருபபத்தூர் மாவட்டக்கல்வி அலுவலகத்தில்  காலை 11.00 மணிக்குள் பெற்றுக் கொள்ளுமாறு தேர்வுமைய முதன்மைக்கண்காணிப்பாளர்கள் மற்றும் சார்ந்த ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

27.02.2019 -அனைத்து தேர்வு மையங்களில் தேர்வுபணிக்கு வருகைபுரிந்துள்ளவர்கள் சார்பான விவரங்கள் 28.02.2019 பிற்பகல் 3.00 மணிக்குள் சார்ந்த மாவட்டக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க தெரிவித்தல்

அனைத்து மேல்நிலைத்தேர்வு தேர்வு மைய முதன்மைக்கண்காணிப்பாளர்களுக்கு,
தங்கள் தேர்வு மையத்தில் தேர்வுபணிக்கு வருகைபுரிந்துள்ளவர்கள் சார்பாக இணைப்பில் உள்ள படிவத்தினை பூர்த்தி செய்து இரு நகல்களில் நாளை பிற்பகல் 3.00 மணிக்குள் சார்ந்த மாவட்டக்கல்விஅலுவலகத்தில் சமர்ப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மாவட்டக்கல்வி அலுவலர், திருப்பத்தூர்

Tuesday, 26 February 2019

27.02.2019 - 2018 -2019 கல்வி உதவித் தொகை -1 முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் சுகாதாரமற்ற தொழில்புரிவோரின் குழந்தைகளுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை (Unclean Occupation) நடப்பாண்டு முதல் மாணாக்கர்களின் வங்கி கணக்கில் மின்னனு முறையில் செலுத்தப்படவுள்ளது, எனவே இணைப்பில் உள்ள  படிவத்தை பூர்த்தி செய்து 28.02.2019 மாலை 5.00 மணிக்குள்  இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரி deotpt2015@gmail.com அனுப்பி வைக்குமாறு அரசு /நிதியுதவி உயர்/மேல்நிலைப் பள்ளிகளின்  தலைமை ஆசிரியர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் எவரும் இல்லை எனில்  இன்மை அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும்   Attachment   FORM 
27.02.2019 - மிக மிக அவசரம் - வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு/அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணாக்கர்களுக்கு 2018-2019 ஆம் கல்வியாண்டிற்கு ஆங்கில வழி கற்பிப்புக்கட்டணம் (English medium fees reimbursement) பெற்று வழங்க கேட்புபட்டியல் (Claims) இதுவரையில் சமர்ப்பிக்காத பள்ளிகள் உடனடியாக கேட்பு பட்டியலை 28.02.2019ஆம் தேதிக்குள் வேலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல  அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள்  கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Monday, 25 February 2019

25.02.2019 - 2018 - 2019 - ஆம் கல்வியாண்டின் 6-ஆம் வகுப்பு  MBC   மாணவிகளுக்கான  கல்வி உதவித்தொகை மற்றும்  6 முதல் 8 ஆம் வகுப்பு வரை ஆதிதிராவிடர்/பழங்குடியினர் மாணவிகளுக்கான  கல்வி உதவித் தொகைகள்  மாவட்ட ஆட்சியரிடமிருந்து இவ்வலுவலகத்தில் பெறப்பட்டுள்ளது.  இத்தொகையினை நேரிடையாக பள்ளித் தலைமை ஆசிரியரின் வங்கிக் கணக்கிற்கு ECS மூலம் அனுப்பிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.  எனவே, கீழ்க்காணும் விபரங்களுடன் வங்கிக் கணக்குப் புத்தகத்தின் நகலினையும் இணைத்து 27.02.2019க்குள் இவ்வலுவலகத்தில் அ5 பிரிவில் நேரில் ஒப்படைக்குமாறு இணைப்பில் குறிப்பிட்ட தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  ATTACHMENT
வேண்டும் தகவல்கள்
1.தலைமை ஆசிரியர் பெயரில்  உள்ள 
    வங்கிக் கணக்கு எண் (Account Number) : 
2.வங்கிக் கிளையின் பெயர் :
3.வங்கிக் கிணையின் IFSC கோடு எண் :
4.வங்கி கணக்குப் புத்தகத்தின் நகல் : 
(கணக்கு எண் அறியும் பொருட்டு)
25.02.2019 - நினைவுட்டல்-2 - தேர்வுகள் அவசரம் - - பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2019 - பள்ளி மாணாக்கர்கள் மற்றும் தனித்தேர்வர்களுக்கான அறிவியல் பாட செய்முறைத்தேர்வு முடிந்தவடைந்தவுடன் மதிப்பெண் பட்டியல் மற்றும் இதர ஆவணங்களை (05.02.2019 மற்றும் 21.02.2019 அன்று திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலக இணையதள செய்தியில் தெரிவிக்கப்பட்டவாறு) செய்முறை தேர்வு முடிவடைந்தவுடன் உடனடியாக ஒப்படைக்க அனைத்து வகை பள்ளித்தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

          தேர்வு கட்டணம் (Exam Fees) மற்றும் அட்டவணை பட்டியல் கட்டணத்தினை  (TML Fees) சமர்பிக்காத பள்ளிகள் 28.02.2019 அன்று ஆன்லைனில் கட்டணம் செலுத்த கடைசி நாளாக அரசு தேர்வுகள் இயக்ககத்தால் தெரிவிக்கப்படுள்ளது, எனவே ஆன்லைனில் பணம் செலுத்தாத பள்ளிகள் உடனடியாக செலுத்துமாறும் (05.02.2019 அன்று திருப்பத்தூர் மாவட்டகல்வி அலுவலக இணையதள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு) படிவங்களை மூன்று நகல்களில் சமர்பிக்க அனைத்து வகைப்பள்ளித்தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
25.02.2019 -அனைத்து வகை உயர்நிலை/மேல்நிலைப்பள்ளிமெட்ரிக் பள்ளிகளின் தலைமைஆசிரியர்கள்,  முதல்வர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்கள் கவனத்திற்கு

         EMIS-  வருகைப் பதிவேட்டை(Attendance)  பதிவு செய்யாத பள்ளிகளின் சதவீதம் இன்றுவரை குறைக்கப்படவில்லை இது மிகவும் வருந்தத்தக்கது எனவே EMIS-  வருகைப் பதிவேட்டை(Attendance)  நாளை (26.02.2019) -க்குள் நடைமுறைப்படுத்தி அதன் விவரத்தை வேலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலர் ஆகியோருக்கு உடன் தகவல் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். நடைமுறைப்படுத்தாத பள்ளிகளின் பெயர்பட்டியல் பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்ற தகவல் தெரிவிக்கப்படுகிறது. 

    
       
25.02.2019 - திருப்பத்தூர் சார்ஆட்சியர் அவர்களின் வழிகாட்டுதலின் பெயரில் 'SRDPS ' தொண்டு நிறுவன தன்னார்வலர்கள் மூலம் இணைப்பில் குறிப்பிட்ட பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு   நிகழ்ச்சி 26.02.2019, 27.02.2019  காலை / மாலை ஆகிய இருவேளையில் நடைபெற உள்ளது.  நிகழ்ச்சிக்கு வரும் தன்னார்வலர்களுக்கு போதிய ஒத்துழைப்பை வழங்கிடுமாறு தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.