Wednesday 12 October 2022

 12.10.2022

                                        தேர்வுகள் அவசரம்

மே – 2022   பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய அசல் மதிப்பெண் சான்றிதழ்கள்  13.10.2022 அன்று  திருப்பத்தூர் மாவட்டக் கல்வி அலுவலகத்தில் முற்பகல் 10.00 மணியளவில் வழங்கப்படும். அனைத்து வகை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் நேரில் வந்து  தங்கள் பள்ளியின் முத்திரையுடன் கையொப்பமிட்டு அசல் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்று செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

குறிப்பு :  பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ்களை  விநியோகிக்க வேண்டிய  நாள்.  14.10.2022