12.10.2022
தேர்வுகள் அவசரம்
மே – 2022 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய அசல்
மதிப்பெண் சான்றிதழ்கள் 13.10.2022
அன்று திருப்பத்தூர் மாவட்டக் கல்வி அலுவலகத்தில் முற்பகல் 10.00 மணியளவில்
வழங்கப்படும். அனைத்து வகை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள்
நேரில் வந்து தங்கள் பள்ளியின் முத்திரையுடன் கையொப்பமிட்டு அசல் மதிப்பெண்
சான்றிதழ்களை பெற்று செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
குறிப்பு : பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு அசல்
மதிப்பெண் சான்றிதழ்களை விநியோகிக்க வேண்டிய நாள். 14.10.2022