Wednesday 4 May 2022

தேர்வுகள்

 அனைத்து முதன்மைக் கண்காணிப்பாளராக  நியமனம் செய்யப்பட்ட அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள்  கவனத்திற்கு,

            முதன்மைக் கண்காணிப்பாளராக  நியமனம் செய்யப்பட்ட அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள்,  முதுகலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தேர்வு மையத்திற்கு எழுத்தராக பணி நியமனம் செய்யப்பட்ட இளநிலை உதவியாளர் அல்லது ஆய்வக உதவியாளர் மற்றும் அலுவலக உதவியாளர்கள் பெயர்களை இணைப்பில் உள்ளவாறு மேல்நிலை மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு பயன்படுத்தி கொள்ளுமாறு அனைத்து முதன்மைக் கண்காணிப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறது. எழுத்தர்கள்