Friday 1 April 2022

விலையில்லா நலத்திட்டங்கள்

 01.04.2022   

அனைத்து அரசு  மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

2021-2022 ஆம் கல்வியாண்டிற்கான  மூன்றாம் பருவ நோட்டு புத்தகங்கள் திருப்பத்தூர் அரசு ஆண்கள்  மேல்நிலைப்பள்ளியில் 04.04.2022 அன்று காலை 10.00 மணி முதல் வழங்கப்படவுள்ளதால் கந்திலி மற்றும் ஆலங்காயம் ஒன்றியத்திற்குட்பட்ட பள்ளிகள் பெற்றுச்செல்லும்படி  கேட்டுக்கொள்ப்படுகிறார்கள்.