18.04.2022
அனைத்து அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு
இணைப்பில் காணும் தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005 இன் மனுவிற்கு தகவல்களை உரிய கால கெடுவிற்குள் மனுதாரருக்கு அனுப்பி விட்டு அதன் நகலினை இவ்வலுவலகம் அனுப்புமாறு அனைத்து அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . இணைப்பு1 இணைப்பு2