Thursday, 2 December 2021

 03/12/2021  // மாற்றுப்பணி // 

 அரசு மேல்நிலைப்பள்ளி,பெரியகண்ணாலப்பட்டி, அரசு உயர்நிலைப்பள்ளிகள் , தோரணம்பதி மற்றும் சந்திரபுரம் பள்ளி தலைமை  ஆசிரியர்களின் கவனத்திற்கு

திருப்பத்தூர் கல்வி மாவட்டத்திற்கு மாற்றுப்பணி மூலம் பணிபுரிய  ஆய்வக உதவியாளர்கள்  திரு.எ.அருண், திரு.பி.பெரியசாமி , திரு.சௌகத்  என்பார்களின்  ஆணை  இத்துடன் அனுப்பலாகிறது. சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் உடனடியாக பணியிலிருந்து விடுவித்து அனுப்புமாறு   கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு