Thursday, 2 December 2021

 02.12.2021   // தனி கவனம் மிக மிக அவசரம் //  நினைவூட்டல் 2

அனைத்து அரசு /நிதியுதவி உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களின் கவனத்திற்கு

 2021 - 2022 -ஆம் கல்வியாண்டில் தேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவித்   திட்ட உதவித்தொகைக்கு பள்ளிகள் வாரியாக அனைத்து விண்ணப்பங்களும் ஆன் லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டது என்பதை உறுதிப்படுத்தி இணைப்பில் உள்ள சான்றினை அனைத்து அரசு  மற்றும் நிதியுதவி பள்ளி தலைமை ஆசிரியர்களும் 02. 12. 2021  இன்று காலை 11.00  மணிக்குள்  deotpt2015@gmail.com  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விட்டு அதன் நகலினை  இவ்வலுவலக  அ5 பிரிவில் 2 நகல்களில் தனி நபர் மூலம் ஒப்படைக்குமாறு அனைத்து தலைமை ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது ஆனால் இன்னும் சில பள்ளிகள் ஒப்படைக்கவில்லை. எனவே , நாளை 03.12.2021 காலை 11.00 மணிக்குள் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.தவறும் பட்சத்தில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்திற்கு தெரிவிக்க நேரிடும் என்பதை தெரிவிக்கலாகிறது.

குறிப்பு:-  மாணவர்கள்  எவரும்  NMMS FRESH  AND RENEWAL இல்லை என்றாலும் கட்டாயம் இன்மை அறிக்கை வழங்க வேண்டும்  இணைப்பு