28.04.2021
அனைத்து வகை அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களின் கவனத்திற்கு
அரசு கடிதத்தின் படி கோவிட் -19 பரவலை கட்டுப்படுத்த தடுப்பு நடவடிக்கை முறைகளை பின்பற்றுமாறு அனைத்து மாணாக்கர்களுக்கும் அறிவுறுத்தும்மாறு அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு