Tuesday, 27 April 2021

 28.04.2021  

அனைத்து வகை அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களின் கவனத்திற்கு 

அரசு கடிதத்தின் படி கோவிட் -19  பரவலை கட்டுப்படுத்த தடுப்பு நடவடிக்கை முறைகளை பின்பற்றுமாறு அனைத்து மாணாக்கர்களுக்கும்  அறிவுறுத்தும்மாறு அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு