09.02.2021 //
அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களின் கவனத்திற்கு
பள்ளிகளில் மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு , பள்ளி வளாகத்தை தூய்மைப்படுத்துதல் சார்பான விவரங்கள் இணைப்பில் காணும் படிவத்தில் பூர்த்தி செய்து வேலூர் மாவட்ட திட்ட அலுவலகத்திற்கு அனுப்புமாறு அனைத்து தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT 1 ATTACHMENT 2