Tuesday, 1 December 2020

 01/12/2020    //கடைசி நினைவூட்டல் //

அனைத்து உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

2020-2021 ஆம் ஆண்டிற்கான மிகப்பிற்படுத்தப்பட்டோர் (ம) சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்த 3 முதல் 6 ஆம் வகுப்பு வரை பயிலும் கிராமப்புற பெண் குழந்தைகளுக்கு கல்வி ஊக்குவிப்புதொகை வழங்கும் திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த கேட்பு பட்டியல் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 18.11.2020  மாலை 5.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில்  அ5 பிரிவில் ஒப்படைக்குமாறு அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டது .ஆனால் 51 பள்ளிகள்  மட்டுமே  அறிக்கை சமர்ப்பித்துள்ளது- கீழ்கண்ட இணைப்பில் உள்ள பள்ளிகள் 02.12.2020 காலை 11.00 மணிக்குள் இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து வழங்குமாறு அனைத்து அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தவறும் பட்சத்தில் 02.12.2020 க்கு பின்னர் கேட்பு பட்டியல் இவ்வலுவலகத்தில் பெறப்படமாட்டது எனவும் திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது. ATTACHMENT 1  ATTACHMENT 2

குறிப்பு .

  1. மாணவிகளின் பெற்றோர்களின் ஆண்டு வருமானம் 72000/ மிகாமல்  இருக்கவேண்டும் 

      2 . கிராமபுற பகுதிகளில் உள்ள பள்ளி மாணவிகளுக்கு மட்டுமே ஊக்க தொகை  வழங்கப்படும் 

      3. சாதிசான்று நகல் மற்றும் வருமான சான்று தவறாமல் சமர்ப்பிக்கப்பட வேண்டும்