03.12.2020 // தனிகவனம்//
சிறுபான்மையினர் நலம் - சிறுபான்மையின மதத்தை சார்ந்த தகுதியான மாணவ / மாணவியர்களுக்கு தேசிய கல்வி உதவித்தொகை பெற வேண்டி இன்னும் NSP(NATIONAL SCHOLARSHIP PORTAL) இணையத்தில் INSTITUTION KYC (REGISTRATION ) முடிக்கப்படாமல் உள்ள இணைப்பில் கண்டுள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் சென்னை இயக்குநகரத்தில் இருந்து பெறப்பட்ட தகவல் படி 05.12.2020 க்குள் வேலூர் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின நல அலுவலகத்திற்கு சென்று இப்பணியை முடித்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் KYC முடித்ததற்கான அறிக்கை TIRUPATTUR, DBCWO மற்றும் திருப்பத்தூர் மாவட்டக் கல்வி அலுவலகத்திற்கு அனுப்பிடக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு
குறிப்பு: உரிய காலத்திற்குள் முடிக்கப்படாமல் உள்ள பள்ளி தலைமை ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல இயக்குநர் அவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.