Thursday, 22 October 2020

 22.10.2020   // தனிகவனம் //

அனைத்து  அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

பயிற்சி  -அரசு அலுவலர் பயிற்சி நிலையம்   இளநிலை உதவியாளர் / உதவியாளர்களுக்கான 41  பணி நாட்கள் கொண்ட சுருக்கப்பட்ட அடிப்படைப்பயிற்சி - 43 ஆம் அணி -  பவானி சாகர் பயிற்சி நிலையத்தில் (இருபாலருக்கும் ) 17.03.2020 பிற்பகல் முதல் பயிற்சி நிறுத்தி வைக்கப்பட்டது.  கோவிட்- 19 கோட்பாடுகளை பின்பற்றி அடிப்படை பயிற்சி 27.10.2020 முதல் 14.12.2020 வரை நடைபெறவுள்ளதால் , ஏற்கனவே 17.03.2020 அன்று பயிற்சியிலிருந்து  விடுவிக்கப்பட்ட பயிற்சியாளர்கள் மட்டும்   இணைப்பில் உள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை தவறாது பின்பற்றி 26.10.2020 பி.ப.5.00 மணிக்குள் பாவனி சாகர் பயிற்சி மையத்திற்கு கலந்துக்கொள்ள ஏதுவாக பணியிலிருந்து விடுவித்து அனுப்புமாறு சார்ந்த தலைமை ஆசிரியர்கள்      கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  ATTACHMENT1   ATTACHMENT2