Thursday, 22 October 2020

  22.10.2020    // நினைவூட்டல் -1//

 அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

MBC -2019-2020  ஆம் கல்வியாண்டிற்கான 6 ஆம் வகுப்பு பயின்ற MBC மாணவிகளின் பெண்கல்வி ஊக்கத்தொகை NEFT மூலம் தலைமை ஆசிரியர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. இணைப்பில் உள்ள பள்ளி தலைமை  ஆசிரியர்கள் உரிய பயனாளி மாணவிகளின் வங்கி கணக்கில் செலுத்தி  விட்டு பயனீட்டு சான்று (UTILIZATION CERTIFICATE )  மற்றும் பற்றொப்பம் (ACQUITTANCE) 3 நகல்களில் 22.10.2020 மாலை 5.00 மணிக்குள் இவ்வலுவலக அ5 பிரிவில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால் இதுவரை 7 பள்ளிகளிடமிருந்து மட்டுமே வரப்பெற்றுள்ளது. எனவே காலந்தாழ்த்தாமல் இணைப்பில் உள்ள பள்ளிகள் 23.10.2020 மாலை 3 மணிக்குள் சமர்ப்பிக்குமாறு சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அன்று மாலைக்குள் பயனீட்டுச்சான்று வழங்காத தலைமை ஆசிரியர்களின் பட்டியல் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிவைக்கப்பட வேண்டிய நிலை உள்ளது. எனவும் தெரிவிக்கலாகிறது. ATTACHMENT1. ATTACHMENT2    ACQUITTANCE