Tuesday, 20 October 2020

 20.10.2020   அனைத்து வகை  மேல்நிலை / உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு,

மார்ச் 2020 - இல் நடைபெறாத பத்தாம் வகுப்பு / மேல்நிலை பொதுத் தேர்வுக்காக பெறப்பட்ட மாணவர்களின் வருகைப் பதிவேடு 21.10.2020 புதன்கிழமை திருப்பத்தூர் தோமினிக் சாவியோ மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் முகப்பு கடிதத்துடன் வந்து பெற்றுக்கொள்ளுமாறு அனைத்து வகை மேல்நிலை / உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.