12.10.2020
அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு
மார்ச் 2020 ல் நடைபெற்று முடிந்த மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்குவது தொடர்பான செய்திக்குறிப்பு இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது.
மேலும் இணைப்பில் காணும் இவ்வலுவலக செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ள விவரங்களின்படி 13-10-2020 அன்று தோமினிக் சாவியோ மேல்நிலைப் பள்ளியில் அசல் மதிப்பெண் சான்றிதழ் பெற்றுக் கொள்ளுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இhttps://deotirupatter.files.wordpress.com/2020/10/certificate-distribution-instructions-sop.pdfணைப்பு 1 இணைப்பு 2 இணைப்பு 3