03.10.2020
அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்/ முதல்வர்களின் கவனத்திற்கு
பெருந்தலைவர் காமராசர் - இணைப்பில் உள்ள செயல்முறை கடிதம் மற்றும் அரசாணையின் நிபந்தணையின்படி 2019 - 2020 ஆம் ஆண்டிற்கான அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் தமிழ்வழியில் பயின்று தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விவரங்களை இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 07.10.2020 க்குள் இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு (deotpt2015@gmail.com ) அனுப்பிவிட்டு அதன் பிரதியை 3 நகல்களில் இவ்வலுவலக அ5 பிரிவில் ஒப்படைக்குமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.