Saturday, 3 October 2020

 03.10.2020

 அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு

02.06.2019 முதல் 30.04.2020 முடிய அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகளில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் சார்பாக இணைப்பில் காணும் படிவத்தில் பூர்த்தி செய்து asecceo1@gmail.com  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 05.10.2020 அன்று முற்பகல் 11.00 மணிக்குள் அனுப்பி விட்டு தலைமை ஆசிரியரால் கையொப்பமிட்ட நகலினை  05.10.2020 மாலை 03.00 மணிக்குள் திருப்பத்தூர் மாவட்ட முதன்மைக்கல்வி  அலுவலர் அலுவலகத்தில் ஆ2 பிரிவில் தனி நபர் மூலம் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்  ஓய்வு பெற்றவர்கள் எவரும் இல்லை எனில் அதே படிவத்தில் இன்மை அறிக்கையினை அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . முதன்மைக்கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்ட நகலினை இவ்வலுவலகத்தில் 05.10.2020 மாலை 4.00 மணிக்குள் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்  ATTACHMENT