01.10.2020 // மிக அவசரம் //
அனைத்து வகை நிதியுதவி பெறும் உயர்/மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
01.06.2019 முதல் 30.04.2020 முடிய அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப்பள்ளிகளில், உபரி பணியிடத்தி்ல் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் விவரம் (மாத வாரியாக) இணைப்பில் கண்டுள்ள படிவத்தை பூர்த்தி செய்து அதன் நகலினை 03.10.2020 அன்று காலை 10.00 மணிக்கு தனி நபர் மூலமாக இவ்வலுவலகத்தில் நேரில் ஒப்படைக்குமாறு பள்ளி தாளாளர்கள் / செயளர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
நிதியுதவி பெறும் பள்ளிகள்
1. புனித ஜோசப் மகளிர் மேல்நிலைப்பள்ளி, ஜோலார்பேட்டை.
2. உபைபாஸ் மகளிர் மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர்.
3. தோமினிக் சாவியோ மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர்.
4. டான் போஸ்கோ மேல்நிலைப்பள்ளி, ஜோலார்பேட்டை.
5. மேரி இமாக்குலேட் மகளிர் மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர்.
6. உஸ்மானியா மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர்.
7. புனித சார்லஸ் மேல்நிலைப்பள்ளி அத்தனவுர்.
8. அரசு பூங்கா உயர்நிலைப் பள்ளி திருப்பத்தூர்.
9. இராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி திருப்பத்தூர்.
10. TMS மேல்நிலைப்பள்ளி திருப்பத்தூர்.