Friday, 24 July 2020

24.07.2020      அரசு / அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு,

2019 - 2020 ஆம் கல்வியாண்டில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் தகுதியுடைய அனைத்து SC/ST/SCC  மாணவர்களுக்கு ப்ரீ மெட்ரிக், போஸ்ட் மெட்ரிக் ஆகிய இரண்டு திட்டங்களிலும் இது நாள் வரை இணைய வழியில் விண்ணப்பிக்காத கீழ் காணும் பள்ளிகள் கடைசி தேதியான 31.07.2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள்  விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  இது நாள் வரை விண்ணப்பிக்காததற்கான காரணத்தை எழுத்து வடிவில் 3 நகல்களில் இவ்வலுவலக அ5 பிரிவில் ஒப்படைக்குமாறும் சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  

 ப்ரி மற்றும் போஸ்ட் மெட்ரிக் விண்ணப்பிக்காத பள்ளிகளின் விவரம்
1.  அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, கெஜல்நாயக்கன்பட்டி.
2.  ஜோதி மேல்நிலைப்பள்ளி கெஜல்நாயக்கன்பட்டி.
3.  தோமினிக் சாவியோ மேல்நிலைப்பள்ளி 
4. அரசு மேல்நிலைப்பள்ளி பேராம்பட்டு
5. வனத்துறை உயர் நிலைப்பள்ளி நெல்லி வாசல்.
6. அரசு புங்கா உயர்நிலைப் பள்ளி திருப்பத்தூர்.
7. உபைபாஸ் உயர்நிலைப்பள்ளி திருப்பத்தூர்.
8. உஸ்மானியா மேல்நிலைப்பள்ளி திருப்பத்தூர்.

தாமதத்திற்கான விளக்க கடிதம் அளிக்காத பள்ளிகள் விவரம்

1. அரசு உயர்நிலைப்பள்ளி, கோணாப்பட்டு.
2. ஜோதி உயர்நிலைப்பள்ளி, கெஜல்நாயக்கன்பட்டி
3. தோமினிக் சாவியோ மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர்.
4. அரசு மேல்நிலைப்பள்ளி, பேராம்பட்டு.
5. வனத்துறை உயர்நிலைப்பள்ளி நெல்லிவாசல்.
6. அரசு புங்கா உயர்நிலைப்பள்ளி திருப்பத்தூர்.
7. உபைபாஸ்  உயர்நிலைப்பள்ளி திருப்பத்தூர்.
8. உஸ்மானியா மேல்நிலைப்பள்ளி திருப்பத்தூர்.