29.06.2020 அனைத்து வகை அரசு /அரசு உதவிபெறும் உயர் /மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு,
ஆதிதிராவிடர் நலம் - இணைப்பில் உள்ள கடிதத்தின்படி 2020-21 ஆம் கல்வியாண்டு முதல் பெண்கல்வி ஊக்குவிப்புத் தொகை வழங்க ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவியர்களின் வங்கி கணக்கில் மட்டுமே வரவு வைக்கப்பட உள்ளதால் அனைத்து மாணவயர்களுக்கும் (எந்த ஒரு மாணவியரும் விடுபடமால்) ஏதேனும் ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கு எண் துவங்கிட நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.ATTACHMENT