Friday, 26 June 2020

26.06.2020

2020 - 2021 ஆம் கல்வியாண்டிற்கான இலவச பாடநூல்கள்  மற்றும்  நோட்டுப்புத்தகங்கள் நாளை  27.06.2020  அன்று கீழ் கண்ட  உயர் /மேல்நிலைப்பள்ளிகளுக்கு நேரடியாக வழங்கப்படும். அனைத்தும் பெற்று பள்ளிகளில் பாதுகாப்பாக வைக்க அனைத்து தலைமை ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். நாளை  (27.06.2020) காலை 10.00 மணி முதல் தயார்நிலையில் இருக்குமாறு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

1. அரசு மேல்நிலைப்பள்ளி, அத்தனாவூர்.

2. செயின்ட் சார்லஸ் மேல்நிலைப்பள்ளி, அத்தனாவூர்,

3. அரசு வனப்பள்ளி, புதூர் நாடு.

4. அரசு உயர் நிலைப்பள்ளி, புலியூர்.

5. அரசு உயர் நிலைப்பள்ளி, நெல்லிவாசல்.
.