Tuesday, 23 June 2020

23.06.2020 
2020 - 2021 ஆம் கல்வியாண்டிற்கான இலவச பாடநூல்கள்  மற்றும்  நோட்டுப்புத்தகங்கள் நாளை  24.06.2020  அன்று கீழ் கண்ட  உயர் /மேல்நிலைப்பள்ளிகளில் நேரடியாக வழங்கப்படும். அனைத்தும் பெற்று பள்ளிகளில் பாதுகாப்பாக வைக்க அனைத்து தலைமை ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். நாளை (24.06.2020) காலை 10.00 மணி முதல் தயார்நிலையில் இருக்குமாறு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

1. அரசு உயர்நிலைப்பள்ளி, கணவாய்புதூர்.

2. அரசு மேல்நிலைப்பள்ளி, வெள்ளக்குட்டை

3. அரசு மேல்நிலைப்பள்ளி, வள்ளிப்பட்டு.

4. அரசு  மேல்நிலைப்பள்ளி, நிம்மியம்பட்டு.

5. அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி, நிம்மியம்பட்டு.

6. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆலங்காயம்.

7. அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆலங்காயம்.

8. அரசு  மேல்நிலைப்பள்ளி, மிட்டூர்.

9. அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி, மிட்டூர்.

10. அரசு  மேல்நிலைப்பள்ளி, ஆண்டியப்பனூர்.

11. அரசு மேல்நிலைப்பள்ளி, வடுகமுத்தம்பட்டி.

12. அரசு உயர்நிலைப்பள்ளி, பெருமாம்பட்டு.

13. அரசு  ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மடவாளம்.

14. அரசு  பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மடவாளம்.

15. அரசு  உயர்நிலைப்பள்ளி அருந்ததியர் காலனி.

16. அரசு உயர்நிலைப்பள்ளி கொடுமாம்பள்ளி.

17. அரசு உயர்நிலைப்பள்ளி பொம்மிகுப்பம்.

18. அரசு   உயர்நிலைப்பள்ளி ஜம்மனபுதூர் பூங்குளம்.

19. அரசு உயர்நிலைப்பள்ளி வெங்களாபுரம்.