02.06.2020
அனைத்து வகை அரசு/நிதியுதவி / மெட்ரிக் / நடுநிலை / உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்களின் கவனத்திற்கு
கொரானா வைரஸ் -19- கிருமி நாசினி தெளிப்பதற்கு ஏதுவாக நாளை 03.06.2020 முதல் 05.06.2020 வரை 3 நாட்களும் அனைத்து வகை பள்ளிகளும் திறந்து வைத்திருக்குமாறு பள்ளியில் தலைமை ஆசிரியர் வருகை தருமாறும் சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .துப்புரவு சார்பாக பள்ளிகளைப்பார்வையிட வரும் பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் SSLC - 2020 அரசுப்பொதுத் தேர்வுக்கான மையங்களாக நடுநிலைப்பள்ளியிலும் செயல்படுத்தப்படுவதால் நடுநிலைப்பள்ளிகளை நேரில் ஆய்வு செய்து பள்ளிகளின் தூய்மை, மின் வசதி , கழிப்பிட வசதி , தளவாட வசதி போன்றவை குறித்து அறிக்கை வழங்கிடுமாறு வட்டாரக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் SSLC - 2020 அரசுப்பொதுத் தேர்வுக்கான மையங்களாக நடுநிலைப்பள்ளியிலும் செயல்படுத்தப்படுவதால் நடுநிலைப்பள்ளிகளை நேரில் ஆய்வு செய்து பள்ளிகளின் தூய்மை, மின் வசதி , கழிப்பிட வசதி , தளவாட வசதி போன்றவை குறித்து அறிக்கை வழங்கிடுமாறு வட்டாரக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.