Wednesday, 27 May 2020

27.05.2020   // தேர்வுகள் அவசரம்//
 பத்தாம் வகுப்பு தேர்வு மைய தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 
JUNE -2020 ( மார்ச் 2020 ) - இல் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு கூடுதலாக அகல துணி வேய்ந்த காகித உறைகள் மற்றும் கோடிட்ட, கோடிடப்படாத  வெற்று கூடுதல் விடைத்தாட்கள் கீழ்கண்ட நாளில் பெற்றுச் செல்ல   தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் / உதவி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . ATTACHMENT 

 இடம் இராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி , திருப்பத்தூர்
 நாள்  :  01.06.2020
நேரம் காலை 10.00 மணி முதல் மாலை 5.45 வரை