09.04.2020 //மிக மிக அவசரம்//
அனைத்து அரசு / நிதியுதவி பெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்களின் கவனத்திற்கு
அனைத்து அரசு / நிதியுதவி பெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்களின் கவனத்திற்கு
COVID 19 - கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை நிவாரன நிதிக்காக தங்களின் ஒரு நாள் ஊதியத்தை வழங்க விருப்பமுள்ளவர்கள் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அரசாணை 41 - ஐ பின்பற்றி இணைப்பில் உள்ள படிவத்தினை பூர்த்தி செய்து இன்று ( 09.04.2020 ) மாலை 04.00 மணிக்குள் திருப்பத்தூர் மாவட்ட கல்வி அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கும், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக EDWISE VELLORE இணையதளத்தில் உள்ள படிவத்தினையும் (ONLINE SHEET) ல் பதிவிடவும் ATTACHMENT G.O ATTACHMENT