Wednesday, 8 April 2020

09.04.2020     //மிக மிக அவசரம்//
அனைத்து அரசு / நிதியுதவி  பெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளி   தலைமை ஆசிரியர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்களின் கவனத்திற்கு 
COVID 19 -  கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை நிவாரன நிதிக்காக தங்களின் ஒரு நாள் ஊதியத்தை  வழங்க விருப்பமுள்ளவர்கள் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு  அரசாணை 41 - ஐ பின்பற்றி  இணைப்பில் உள்ள படிவத்தினை பூர்த்தி  செய்து இன்று (  09.04.2020 ) மாலை 04.00 மணிக்குள் திருப்பத்தூர் மாவட்ட கல்வி அலுவலக  மின்னஞ்சல் முகவரிக்கும், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக EDWISE VELLORE இணையதளத்தில் உள்ள படிவத்தினையும் (ONLINE SHEET) ல் பதிவிடவும்   ATTACHMENT G.O    ATTACHMENT