Friday, 13 March 2020

13.03.2020  // தேர்வுகள் அவசரம் //

 அனைத்து வகை அரசு / அரசு உதவிபெறும்  உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 
நடைபெற இருக்கும் பத்தாம் வகுப்பு மார்ச்/ ஏப்ரல் 2020  பொதுத் தேர்விற்கான முன்மைக்கண்காணிப்பாளர் , துறை அலுவலர், வழித்தட அலுவலர் மற்றும் வினாத்தாட்கள்  காப்பாளர்க்கான ஆணையினை 16.03.2020 அன்று திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலகத்தில்   நேரில் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் மேலும் 17.03.2020 அன்று காலை 10.00 மணிக்கு  வேலூர்அரசு முஸ்லீம் மேல்நிலைப்பள்ளியில்  வேலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரால் நடத்தப்படும் தேர்வு முன்னேற்பாடுகள் குறித்த கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT