Monday, 9 March 2020

 09.03.2020     //மிக அவசரம் //

அனைத்து அரசு /அரசு உதவிபெறும் உயர் /மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

 மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகை - திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி வட்டத்தில் 18 வயதிற்கு உட்பட்ட மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு வயது வரம்பு தளர்த்தி உதவித் தொகை வழங்க 10.03.2020 அன்று காலை 10.30 மணியளவில் ஆம்பூர் MC ரோடு IELC காதுகேளாதோர் சிறப்பு பள்ளியில் சிறப்பு முகாம் நடைபெறுவது சார்பாக மாற்றுத் திறனாளி மாணவர்களை இணைப்பில் குறிப்பிட்டுள்ள ஆவணங்களுடன் கலந்து கொள்ள அறிவுறுத்துமாறு அனைத்து அரசு /அரசு உதவிபெறும் உயர் /மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.ATTACHMENT