Tuesday, 3 March 2020

03.03.2020

 கோவை மண்டல துறை தணிக்கை:  இணைப்பில் உள்ள உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு, மார்ச்  - 2020 மாதம் நடைபெறுகின்ற பள்ளி தணிக்கையின்  போதே நிலுவையில் உள்ள தணிக்கைத்தடைகள் நிவர்த்தி செய்யப்பட உள்ளதால் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பள்ளி தணிக்கை தடை நிலுவைகளை  சம்பந்தப்பட்ட  தணிக்கை கண்காணிப்பாளர்களை தொடர்பு கொண்டு நீக்கம் செய்து கொள்ள தெரிவிக்கலாகிறது, ATTACHMENT