27.02.2020
அனைத்து தேர்வு மைய முதன்மைக்கண்காணிப்பாளர்களின் கவனத்திற்கு
அனைத்து தேர்வு மைய முதன்மைக்கண்காணிப்பாளர்களின் கவனத்திற்கு
முதன்மைக்கண்காணிப்பாளர் / துறை அலுவலர் / அறைக்கண்காணிப்பாளர் ஆகியோர்களுக்கான அறிவுரைகள் அடங்கிய கையேடு மற்றும் தேர்வு துறைக்கான அடையாள அட்டை ஆகியவற்றை 28.02.2020 அன்று நண்பகல் 12.00 மணிக்கு திருப்பத்தூர் மாவட்ட கல்வி அலுவலகத்தில், பள்ளியில் பணிபுரியும் ஏதேனும் ஒரு ஆசிரியர் / பணியாளர் மூலம் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.