Wednesday, 19 February 2020

20.02.2020  அனைத்து   அரசு / அரசு நிதியுதவி பெறும்  உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும்  பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் கவனத்திற்கு,

IFHRMS, - ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை திட்டம் வேலூர் மாவட்டத்தில் 01.03.2020 முதல் நடைமுறைப்படுத்துதல் - அனைத்து பணம் பெற்று வழங்கும் அலுவலர்களின் கவனம் ஈர்க்கப்படுகிறது -  01.03.2020 முதல் IFHRMS மூலமாக மட்டுமே ஊதியம் மற்றும் பிற வகைப் பட்டியல்கள் ஏற்பளிக்கப்பட உள்ளது. எனவே, இத்திட்டத்தின் மூலம் அனைத்து வகை பட்டியல்களும் அனுப்பிட நடவடிக்கை மேற்கொண்டு  தயார் நிலையில் இருக்க நடவடிக்கை மேற்கொண்டு அதன் விவரத்தினை அலுவலகத்திற்கு 25.02.2020 க்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இப்பொருள் தொடர்பான தொழில் நுட்ப ஐயப்பாடுகள் ஏதேனும் இருப்பின் சம்பந்தப்பட்ட சார்நிலைக் கருவூல அலுவலரை அணுகிடுமாறும் தெரிவிக்கலாகிறது.  ATTACHMENT