20.02.2020 அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு,
நடைபெறவுள்ள SSLC, +1, +2 தேர்வுகளில் தமிழ் மொழி அல்லாத பிற மொழிகளில் தேர்வு எழுதும் மாணவர்களின் விவரங்களை இணைப்பில் உள்ள படிவங்களில் (SSLC, +1, +2 தனித் தனித் தாள்களில் வழங்க வேண்டும் ) இன்று மாலைக்குள் இவ்வலுவலக அ3 பிரிவில் வழங்க வேண்டும். பிற மொழிகளில் தேர்வு எழுதும் மாணவர்கள் இல்லை எனில் இன்மை அறிக்கை தவறாமல் அனுப்பப்பட வேண்டும். ATTACHMENT