19.02.2020
தூய நெஞ்சக் கல்லூரி உளவியல் துறை மற்றும் விரிவாக்க கல்வி மற்றும் சேவைகள் துறை இணைந்து இரண்டு நாள் பள்ளி மாணவர்களுக்கான மனநல கண்காட்சி நடைபெறவுள்ளது. இக்கண்காட்சியை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் திரு. சிவன் அருள் தலைமைத்தாங்கி துவக்கி வைக்க உள்ளார் . இதில் இணைப்பில் உள்ள சார்ந்த பள்ளிகள் குறிப்பிட்ட நாளில் அனைத்து 8 மற்றும் 9 ஆம் வகுப்பு மாணவ / மாணவியர்கள் ஒரு பொறுப்பாசிரியர் தலைமையில் கலந்துக்கொள்ள பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT
குறிப்பு . அரசு பள்ளிகளுக்கு 05. K.M அதிகம் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் போக்குவரத்து வசதி செய்து தரப்படும்
குறிப்பு . அரசு பள்ளிகளுக்கு 05. K.M அதிகம் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் போக்குவரத்து வசதி செய்து தரப்படும்